
நிலைகளுக்கு த திரும்புவோம் ---மே இதழ் யுகமாயினியில் செந்தமிழன் எழுதி இருக்கிறார் . கீதாரிகளின் நிலையுடன் செல் அல்லது மொபைல் தொலைபேசி பயன்பாட்டை ஒப்பிட்டு நவீன தொழில் நுட்பம் மனிதனை சீரழிக்கிறது என்கிற கருத்தினை முன் வைக்கிறார். Era முருகன் இதை ஒப்புக்கொள்ள மறுத்து எதிர் வினை எழுதுகிறேன் என்றார் .நீங்களும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப பதிவு செய்யுங்கள் .