Sunday, May 4, 2008

வி என் மதியழகன் புத்தக வெளியீடு


சென்னையில் சித்தன் கலைகூடத்தின் முதல் வெளியீடாக வி என் மதியழகன் எழுதிய என் மன ப பதிவுகள் என்கிற புத்தகத்தை நல்லி குப்புசாமி செட்டி வெளியிட ஜெயகாந்தன் பெற்றுக்கொண்டார். இந்திர பார்த்தசாரதி, espo ,பழமலை, பாலரமணி ,சித்ரா ,கோரி உரையாற்றினர்